Monday, June 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் வழங்கப்பட்டது

விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் வழங்கப்பட்டது

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சாவகச்சேரி கமல சேவைகள் திணைக்களத்துக்குட்பட் 2, 777 சிறிய விவசாயிகளுக்கு யூரியா உரப் பொதிகள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles