பிலிப்பைன்ஸ் நாட்டின் சாரங்கனி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 4.7ஆக பதிவாகியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் சாரங்கனி பகுதியில் இருந்து தென்கிழக்கே 157 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.