Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சனத் தீபக இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 127 தொழு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles