Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடவலவ பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நீர் வழங்க நடவடிக்கை

உடவலவ பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நீர் வழங்க நடவடிக்கை

வரட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு உடவலவ பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உடவலவ பூங்காவின் பராமரிப்பாளர் உத்பலா அதரங்க தெரிவித்துள்ளார்.

வன பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் பௌசர் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles