Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியா சம்பவம்: சந்தேக நபர்கள் ஐவர் கைது

வவுனியா சம்பவம்: சந்தேக நபர்கள் ஐவர் கைது

வவுனியா -தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள’ நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி விருந்துபசாரம் ஒன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டை தீவைத்து எரித்த சம்பவத்தில், 23 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரண்டு நாட்களின் பின்னர் அவரது கணவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles