Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு160 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

160 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

அவசரகால கொள்முதல் முறையின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவற்றில் 65 மருந்துகள் புற்றுநோயாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

அவசரகால கொள்வனவு முறையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மருந்துப் பொருட்களை மூன்று மாதங்களில் பெற்றுக்கொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மருந்துப் பங்குகள் கொள்வனவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles