Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் நிலைமை மோசமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles