Tuesday, February 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதியை அகற்றி ஐஸ்கிரீம்களை விற்க நடவடிக்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதியை அகற்றி ஐஸ்கிரீம்களை விற்க நடவடிக்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் அட்டையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிஸ்கட் விற்பனையிலும் பொலித்தீன் உறையை அகற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles