Wednesday, March 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணச்சீட்டு வழங்காத 35 பேருந்து நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

பயணச்சீட்டு வழங்காத 35 பேருந்து நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

பயணச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றதற்காக நாளாந்தம் சுமார் 35 பேருந்து நடத்துனர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 532 பேருந்து சாரதிகள் மற்றும் 201 நடத்துனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles