Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3 தொற்று நோய்கள் மீண்டும் பரவல்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3 தொற்று நோய்கள் மீண்டும் பரவல்

நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டிலிருந்து அகற்றப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு அறிவித்தபடி நாட்டில் இருந்து அகற்றப்பட்ட 6 தொற்று நோய்களில் மலேரியா, யானைக்கால் நோய் மற்றும் தட்டம்மை ஆகியவை மீண்டும் வந்துள்ளன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையின் நெருக்கடி எதிர்வரும் நாட்களில் மேலும் மோசமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles