சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 60 கிராமுக்கு மேற்பட்ட தங்கத் துண்டுகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய வர்த்தகரான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.