சுங்கத்தினரின் பணி தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் தேங்கி உள்ளதாக கொள்கலன் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கொள்கலன்களை திறமையாக விடுவிக்க சுங்கத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தாம் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.