தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களையும் பயிற்சிக்கு உட்படுத்தும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.