Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

கல்கமுவ – ரம்பொட்டுக்குளம குளத்தில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் கல்கமுவ – ரம்பொட்டுக்குளம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles