Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இரு குட்டிகளுக்கு தாயான ராட்சத பாண்டா

இரு குட்டிகளுக்கு தாயான ராட்சத பாண்டா

தென் கொரியா வரலாற்றில் முதன்முறையாக ராட்சத பாண்டா ஒன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவின் சியோலில் உள்ள உயிரியல் பூங்காவில் வசிக்கும் இந்த தாய் பாண்டா இரண்டு பெண் குட்டிகளை ஈன்றுள்ளது.

இரண்டு குட்டிகளும் தாயும் நலமுடன் இருப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராட்சத பாண்டா மிகவும் ஆபத்தான விலங்கு, சர்வதேச சிவப்பு தரவு புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles