விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய ராஜாங்கனே சத்தாரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய ராஜாங்கனே சத்தாரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.