Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் தொகை - வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

மக்கள் தொகை – வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

மக்கள் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles