ராஜாங்கனே சத்தாரதன தேரர் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிவான் நீதிமன்றம் விளக்கமறியில் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.