Saturday, June 7, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் - பணத்தை கொள்ளையடித்த மூவர் கைது

15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் – பணத்தை கொள்ளையடித்த மூவர் கைது

பொரலஸ்கமுவவில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களில் அமெரிக்க டொலர்கள் உட்பட பல வகையான தங்க நகைகள் மற்றும் பணம் இருந்துள்ளது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து கைக்குண்டு மற்றும் 24 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles