தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்களை ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பணிபுரிந்த ஆர்.எம்.ஏ.எல்.ரத்நயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.