Tuesday, July 29, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை

1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க கடலோரக் காவல்படை சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன் தலைமைப் புலனாய்வு அதிகாரி கேப்டன் ஜேசன் நியுபவர், இந்த விசாரணை எதிர்கால துயரங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றார்.

இதற்காக கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles