Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்அட்லாண்டிக் பெருங்கடலில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

அட்லாண்டிக் பெருங்கடலில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

ஸ்பெயின் கேனரி தீவுகளுக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடலில் படகு கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles