Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில், குறித்த அனர்த்தத்தில் 12 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles