Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியை சாடினார் உதய கம்மன்பில

மத்திய வங்கியை சாடினார் உதய கம்மன்பில

ரூபாவை ஸ்திரப்படுத்ததல் மற்றும் அதைப் பேணுவது தான் இலங்கை மத்திய வங்கியின் கடமையாகும் எனவும், ஆனால் ரூபா இப்பொழுது உருண்டோடும் பந்து போல் ஆகி விட்டதாக என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரூபாவை ஸ்திரப்படுத்த வேண்டிய தமது கடமையை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உணர்ந்து செயற்படாதவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles