Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசென்னையிலிருந்து 100 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்

சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்

சென்னையில் இருந்து நூறு பயணிகளுடன் முதலாவது சொகுசு கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலை கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அடங்கிய குழுவினர் வரவேற்றனர்.

காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி,குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சென்னை துறைமுகத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத்தந்த குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்று பின்னர், காங்கேசன் துறை துறைமுகம் சென்று திரும்பும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles