Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் பெறுமதி இன்றும் அதிகரிப்பு

டொலர் பெறுமதி இன்றும் அதிகரிப்பு

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles