Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்பலில் உயிரை மாய்த்துக் கொண்ட கடற்படை வீரர்

கப்பலில் உயிரை மாய்த்துக் கொண்ட கடற்படை வீரர்

கடற்படை கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் நேற்று (14) கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் 44 வயதுடைய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles