Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருத்துவ இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மருத்துவ இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

தும்பனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles