Wednesday, February 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிள்ளைகளை வீதியில் விட்டு சென்ற தாய்

பிள்ளைகளை வீதியில் விட்டு சென்ற தாய்

அம்பலாங்கொட பிரதேசத்தில் 6 மாத கைக்குழந்தையும், 6 வயது சிறுவனும் வீதியில் கைவிடப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது,

அம்பலாங்கொடை நகரில் கைவிடப்பட்டிருந்த இந்த குழந்தைகளை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 மாத குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தையின் சகோதரனான 6 வயது சிறுவன் இன்னும் அம்பலாங்கொடை பொலிஸ் காவலில் உள்ளதாகவும்,அவர்களின் தாயாரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles