தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை கல்கந்த வத்த பகுதியைச் சேர்ந்த, ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.