Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலை சடுதியாக அதிகரிப்பு

தங்க விலை சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றையதினம் தங்க விற்பனை விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்று அங்கு 24 கறட் தங்கம் ஒரு பவுன் 163,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 149,500 ரூபாவாகவும் அதிகரித்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

டொலர் பெறுமதி மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles