Thursday, May 7, 2026
28.4 C
Colombo
அரசியல்தேர்தலை பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் - ரோஹித எம்.பி

தேர்தலை பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் – ரோஹித எம்.பி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது ஏற்புடையதல்ல எனவும் முடிந்தால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையேல் மாகாணசபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles