Sunday, August 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடம் பெற்ற கடனை செலுத்த தயாராகும் இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை செலுத்த தயாராகும் இலங்கை

பங்களாதேஷில் இருந்து கடனாக பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles