பொசொன் பண்டிகைக்காக அனுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட ரயில் சேவை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை பெலியத்த மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.