Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ADB அனுமதி

இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ADB அனுமதி

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கடன் திட்டம் நாட்டிற்கு வரவுசெலவுத் திட்ட ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இது ஒரு விரிவான நிதி உதவி தொகுப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலமாகவும் ஆதரிக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை பொருளாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

இந்த நிதி உதவிப் பொதியானது அந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உதவும் என்றும் கூறப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles