Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிஐந்த மொரட்டுவை லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கைதி தினசரி வேலைப் பிரிவில் அமர்த்தப்பட்டு சிறை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர் என்றும் அவ்வாறு பணியில் ஈடுபடத்தப்பட்ட அவர் வேலை முடிந்தும் மீண்டும் சிறைக்குள் வரவில்லை என்பதை அறிந்ததும், அவர் தப்பியோடியது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles