வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 9.20 அளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 9.20 அளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
