அவுஸ்திரேலியாவில் சில தொழில் துறைகளில் காணப்படும் கடுமையான ஆள் பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள இலங்கையர்கள் பின்வரும் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
https://www.smartmoveaustralia.gov.au/
