அக்குரெஸ்ஸ – பஹல அதுரலிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
41 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரெஸ்ஸ – பஹல அதுரலிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
41 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.