வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்பட,இ உரிமம் வழங்கும் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாரிய சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.