Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு59 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்

59 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்

நாட்டின் 13 மாவட்டங்களின் 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பட்டுப் பிரிவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அதிக ஆபத்துள்ள வலயங்களில் விசேட டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles