Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலசீமியாவை தடுப்பதில் தோல்வி

தலசீமியாவை தடுப்பதில் தோல்வி

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய நாடுகள் தலசீமியாவைக் கட்டுப்படுத்திய போதிலும் இலங்கையால் இன்னும் தலசீமியாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பேராசிரியர் சச்சித் மெத்தானந்தா கூறுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles