தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
நேற்று (09) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
புதிதாக 07 உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதியின் சிபாரிசுக்காக அந்த பெயர்கள் நேற்றைய தினம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.