Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனது காதலியை கொன்ற நபர் பொலிஸில் சரண்

தனது காதலியை கொன்ற நபர் பொலிஸில் சரண்

பல்லேகெலே – கலாபொரய – நத்தரம்பொத்த பிரதேசத்தில் தனது காதலியைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று கண்டி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பிரிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த வருணி நிரோஷா குமாரி என்ற 35 வயதுடைய பெண்ணே கடந்த 4ஆம் திகதி அதிகாலை சந்தேக நபரால் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காதலியை தாக்கி கொலை செய்துள்ளதுடன், சம்பவத்தின் பின்னர் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles