Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தையில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு

சந்தையில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி சம்பா விற்பனை செய்வதால் சம்பா விலை 25 முதல் 30 ரூபா வரை உயர்ந்துள்ளதாக சங்கத் தலைவர் டி.கே.ரஞ்சித் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles