Thursday, May 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெங்கொக் சென்றார் மைத்ரி

பெங்கொக் சென்றார் மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 8 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்தின் பெங்கொக் நகருக்கு சென்றுள்ளது.

உலக அமைதி மாநாட்டில் பங்கேற்பதற்காக குறித்த தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த யூ.எல். 402 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles