Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு90,000 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்

90,000 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்

அண்மையில் 90,000 நபர்கள் அண்மையில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

26,000 பயிற்றப்படாத தொழிலாளர்களும் 60,000 க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட பணியாளர்களும் வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles