Monday, June 9, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரக்காபொல தபால் நிலையத்தில் முத்திரைகள் - பணம் கொள்ளை

வரக்காபொல தபால் நிலையத்தில் முத்திரைகள் – பணம் கொள்ளை

வரக்காபொல பிரதான தபால் நிலையத்தில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு யாரோ ஒருவர் ஜன்னலை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 1,70,000 ரூபாய்க்கும் அதிகமான முத்திரைகளையும், சுமார் 9 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தபால்மா அதிபர் நேற்று (24) வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles