Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா - இலங்கை பயணிகள் படகு சேவை ஒத்திவைப்பு

இந்தியா – இலங்கை பயணிகள் படகு சேவை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகு சேவையை பராமரிக்க, குடியேற்ற அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், அதனை ஒத்திவைக்குமாறு இந்தியா தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles