Tuesday, December 23, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தாமதமின்றி மேற்கொள்ளப்படும்

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தாமதமின்றி மேற்கொள்ளப்படும்

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழக்கு விசாரணைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

40 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினால் நட்டஈடு மதிப்பீடு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தமக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles